உத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்

மன்னார் புதைகுழியிலிருந்த எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட எலும்பு கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெறும் வரை அதனை பொதுவெளியில் வெளியிட மன்னார் நீதிமன்றம் மறுதலித்துள்ளது. மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக இன்று (20) புதன்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை. குறித்த பரிசோதனைக்கான அறிக்கை, உத்தியோகபூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு   கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையை வெளியிட முடியாது … Continue reading உத்தியோக பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கும் மன்னார் நீதிமன்றம்